இங்கிலாந்தில� மோசடித� திருமணத்தில் இலȨகயர� கைது
சி� நாட்களின� முன் ஹர� பதிவ� அலுவலகத்தில் இடம்பெற்� ஒர� மோசடித� திருமணத்துடன� தொடர்புடையதா� 23 வயதா� இலȨகயைச் சேர்ந்� ஆணொருவர் உட்துற� அலுவலக அமுல்படுத்தும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

He faces removal from the UK if found to have no permission to stay.
அவர் தனது நுழைவிசைவு அனுமதிக் காலம� கடந்து தங்கியதுடன� 21 வயதுடை� ஓர� இத்தாலியப் பெண்ணை திருமணம் செய்வதற்கும் இருந்தார�.
அவர்களது உறவுமுறை உண்மையானதா� இல்லாதிருக்கலாம் என்ற தகவலொன்றின� அடிப்டையில� செயற்பட்� அதிகாரிகள் இவ்விடயத்தில� இடையீடு செய்ததுடன் திருமணம் நடைபெறுவதையும் தடுத்தனர�. இந்த நடவடிக்க� பதிவாளர் அத்தியட்சகரின் முழுமையா� ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டத�.
‘மணப்பெண்� அதிகாரிகளால் கேள்விக்குட்படுத்தப்பட்ட� விடுவிக்கப்பட்� வேளையில், இலȨகயைச் சேர்ந்� ஆண�, அவரத� வழக்கு முன்னெடுக்கப்படுவதினால� குடிவரவுப் பிணையில் இடப்பட்டுள்ளார�. அவர் தொடர்ந்த� தங்கியிருப்பதற்க� அனுமதியைக் கொண்டிருக்� காணப்படாவிடின், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவத� அவர் எதிர� கொள்வார்.
ஓர� ஐரோப்பிய தேசத்தவர� அல்லாதவர� நீண்� கா� வதியும� நிலையைப் பெற்றுக் கொள்வதற்காகவும� மற்றும� வேலை செய்வதற்கா� உரிம� மற்றும� ஐக்கிய இராச்சியத்தில் நன்மைகளைக் கோருவதற்காகவுமான முயற்சியின� ஒர� வழிமுறையாக ஐரோப்பிய பொருளாதா� வலயத்தைச� சேர்ந்� யாரேனையும் திருமணம் செய்யும் போது உண்மையில� ஓர� மோசடித� திருமணம் அல்லது சிவில் சம்பந்தம� நிகழ்கின்றது.
அண்மையில� வெளியிடப்பட்� ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவுச் சட்டமூலத்தில� குறிப்பிடப்பட்� முறைகள� திருமணம் மற்றும� சிவில் அபரா� அறிவித்தல் காலத்த� இங்கிலாந்த� மற்றும� வேல்ஸ் என்பவற்றுக்க� 28 நாட்களுக்கும�, மற்றும� சி� சந்தர்ப்பங்களில் 70 நாட்களுக்க� நீடிப்பதையும� உள்ளடக்குகின்றது. இத�, மோசடித� திருமணங்கள� மேற்கொள்வதற்கு முயல்வோர்கள் குறித்து புலன்விசாரிப்பதற்க�, வழக்குத் தொடர்வதற்க� மற்றும� நாட்டை விட்டு வெளியேற்றுவதற்குமா� கூடுதலான கா� அவகாசத்த� குடிவரவு அதிகாரிகள் மற்றும� பதிவாளர்களுக்க� அளிக்கும�.