உலகச� செய்தி

பிரித்தானி� உயர் ஸ்தானிகர� கண்டிக்க� விஜயம்

மலைநாட்டுக்கான தனது பரந்� விஜயத்தின் ஒர� பகுதியாக, இலȨக໾க்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜோன் ரான்கின், நவெம்பர் 3, 2014 அன்ற� கண்டிக்க� விஜயம் செய்தார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
High Commissioner made a courtesy call on the Venerable Mahanayaka of the Asgiriya Chapter in Kandy.

High Commissioner made a courtesy call on the Venerable Mahanayaka of the Asgiriya Chapter in Kandy.

அவர் புனி� தந்தக் கோயிலுக்கு தனது மரியாதைகளைச் செலுத்தியதுடன், மல்வத்தை பீ� தலைமைக� குரு வணக்கத்துக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தர்த்த சுமங்க� மகாநாயக்� தேரோ மற்றும� அஸ்கிரிய பீடத்தின� வணக்கத்துக்குரிய உடுக� ஸ்ரீ தம்மாதசி ரத்னபா� புத்தரகிட்� மகாநாயக்� தேரோ அவர்களையும� சந்தித்தார�. கடந்� வருடம் பொதுநலவா� நாடுகளின� அரசாங்கத� தலைமைகள் மாநாட்டின் போது முடிக்குரி� இளவரசர� சார்ள்ஸ் அவர்கள� வரவேற்றமைக்காக மகாநாயக்கர்களிற்கு அவர் நன்ற� கூறினார். அத்தோட� அவர் மத ஒற்றுமையின� முக்கியத்துவம் மற்றும� அனைத்த� நாடுகளிலும� மதச் சமூகங்களுக்கிடையில� பொறுமை மற்றும� மதித்த� நடத்தல� என்பவற்றுக்கான தேவை பற்றியும� கலந்துரையாடினார்.

உயர் ஸ்தானிகர�, கரிசன் மயானம் மற்றும� கண்டியிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில� அலுவலகங்களுக்கும� விஜயம் செய்தார். முதலாம� உலகப்போர� ஏற்பட்� நூறாவத� ஆண்டில�, பொதுநலவா� யுத்� மயானத்தில் புதைக்கப்பட்� அனைவருக்கும் மரியாத� செலுத்தும் முகமாக, அங்க� ஒர� மலர்வளையத்தையும் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 3 நவம்பர� 2014